விருதுநகர் ஆனைக் குழாய் தெரு. அய்யனார் நகர் ஓடைப்பகுதியிலும் குப்பைகள் அகற்றப்படாமல் அதிகளவில் குவிந்து கிடக்கிறது. இதனால் அப்பகுதியல் அதிக துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. எனவே அப்பகுதியில் குப்பைகள் தேங்குவதை தடுக்குவும் கூடுதல் குப்பைத்தொட்டிகள் அமைக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?