ஓசூர், சூளகிரி பகுதிகளில் பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு அதிக அளவில் உள்ளது. குறிப்பாக உணவகங்களில் டிபன், சாப்பாடு போன்றவை பார்சல் கட்டி கொடுப்பதற்கும் வாழை இலைக்கு பதிலாக பிளாஸ்டிக் கவர்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. எனவே உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்து உணவகங்களில் பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மகேஷ், சூளகிரி.