திருக்கோவிலூா் அடுத்த தேவரடியார்குப்பம் திருவள்ளுவர் தெருவில் பல மாதங்களாக கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயமும் உருவாகியுள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
திருக்கோவிலூா் அடுத்த தேவரடியார்குப்பம் திருவள்ளுவர் தெருவில் பல மாதங்களாக கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயமும் உருவாகியுள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?