அகற்றப்படாத குப்பைகள்

Update: 2025-06-08 14:34 GMT

திருவள்ளூர் மாவட்டம், வில்லிவாக்கம் சிட்கோநகர் 2-வது மெயின்ரோட்டில் உள்ள குப்பை தொட்டிகளில் குப்பைகள் அகற்றப்படாமல் இருக்கிறது. இதனால் குப்பை தொட்டியில் உள்ள குப்பை சாலைகளில் சிதறி கிடக்கிறது. அந்த வழியாக செல்பவர்களுக்கு இடையூறாகவும், சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துவதாகவும் உள்ளது. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் குப்பை தொட்டிகளில் உள்ள குப்பைகளை தினந்தோறும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்