மதுரை ஒத்தகடை திருமோகூர் சாலையின் ஓரத்தில் குப்பைகள் அதிகளவில் கொட்டப்படுகின்றன. அவ்வப்போது தீயிட்டு எரிப்பதால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளிப்பதுடன் சுற்றுச்சுழல் பாதிப்புகளையும் ஏற்படுத்துகின்றது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து கூடுதல் குப்பைத்தொட்டி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.