குவிந்து கிடக்கும் குப்பை

Update: 2025-05-11 17:40 GMT
குறிஞ்சிப்பாடி பெருமாள் கோவில் பஸ்நிறுத்தம் அருகே குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதால் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. எனவே இதை தவிர்க்க அங்கு குவிந்து கிடக்கும் குப்பைகளை முறையாக அகற்றி சுகாதார பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்