சுகாதார சீர்கேடு

Update: 2025-05-11 10:48 GMT

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்திற்கு உட்பட்ட கிராமப்புறங்களில் சிலர் சாலையோரங்களில் குப்பைகளை கொட்டி செல்கின்றனர். இந்த குப்பைகள் காற்றில் பறந்து சாலையில் பயணிக்கும் வாகனஓட்டிகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்துகின்றன. மேலும் தேங்கி கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் சாலையோரங்களில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்