குப்பைகள் அகற்றப்படுமா?

Update: 2025-05-04 18:02 GMT
பண்ருட்டி- சென்னை சாலையில் அமைந்துள்ள மேம்பாலத்தின் இருபுறமும் அதிகளவில் மண் மற்றும் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன.. இவை காற்றடிக்கும் போது பறந்து வாகனஓட்டிகளின் கண்களில் படுகின்றன. இதனால் வாகன ஓட்டிகளுக்கு கண் எரிச்சல் மற்றும் சுவாச பிரச்சினைகள் ஏற்படுவது மட்டுமின்றி விபத்துகளும் நடக்கும் அபாயமும் உருவாகியுள்ளது. எனவே நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து குப்பை மற்றும் மணலை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகனஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்