சின்னமனூர் அருகே சீலையம்பட்டி பகுதியில் குப்பை குவிந்து கிடக்கிறது. மேலும் கழிவுநீர் கால்வாயில் தேங்குகிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே குப்பைகளை அகற்ற வேண்டும்.
சின்னமனூர் அருகே சீலையம்பட்டி பகுதியில் குப்பை குவிந்து கிடக்கிறது. மேலும் கழிவுநீர் கால்வாயில் தேங்குகிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே குப்பைகளை அகற்ற வேண்டும்.