தேங்கி கிடக்கும் குப்பைகள்

Update: 2025-04-13 12:21 GMT

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதிகளில் சிலர் குப்பைகளை சாலையில் கொட்டி செல்கின்றனர். இதனால் காற்றில் பறக்கும் குப்பைகள் வாகனஓட்டிகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்துகின்றன. மேலும் தேங்கி கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சாலையில் குப்பைகளை கொட்டுவதை தடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்