குப்பை கூடமாக மாறி வரும் ஆறு

Update: 2025-03-02 16:32 GMT
கடலூர் அண்ணா பாலத்தின் கீழே கெடிலம் ஆற்றில் இரவு நேரங்களில் சிலர் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் நிலத்தடி நீர்மட்டம் மற்றும் நீர் நிலைகளில் வாழும் உயிரினங்களும் பாதிக்கப்படுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட நபர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்