குப்ைபமேடு

Update: 2022-07-31 15:29 GMT

விருதுநகர் மாவட்டம் சிவகாசி ரிசர்வ் லைன் சாலையில் பொதுமக்கள் குப்பைகளை கொட்ட குப்பைதொட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த குப்பைத்தொட்டிகளை முறையாக பராமரிக்காததால் தொட்டியானது நிரம்பி பிளாஸ்டிக்குப்பைகளால் சாலையோரம் குப்பை மேடு போல காட்சியளிக்கிறது. கால்நடைகளும் கொட்டியுள்ள பிளாஸ்டிக் போன்றவற்றை சாப்பிடுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்தப்பகுதியில் உள்ள குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்