சாலையோரம் கொட்டப்படும் குப்பை

Update: 2024-09-15 13:47 GMT

சிவகங்கை மாவட்டம் மானாமதுரைக்கு உட்பட்ட கிராமப்புற பகுதிகளில் சிலர் சாலையோரம் குப்பைகளை கொட்டி செல்கின்றனர். இதனால் காற்றில் பறக்கும் குப்பைகள் வாகனஓட்டிகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்துகிறது. மேலும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சாலையோரம் குப்பைகள் கொட்டுவதை தடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்