தேங்கி கிடக்கும் குப்பைகள்

Update: 2024-09-01 18:10 GMT
பழனி அருகே உள்ள சிவகிரிப்பட்டி ஊராட்சி பகுதிகளில் குப்பைகள் முறையாக அள்ளப்படுவதில்லை. இந்த நாள் சிவகிரிப்பட்டி, சேரன்ஜீவாநகர், திருநகர் உள்ளிட்ட இடங்களில் குப்பைகள் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. எனவே ஊராட்சி நிர்வாகம் உரிய முறையில் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்