குப்பைகளால் துர்நாற்றம்

Update: 2024-09-01 14:51 GMT

சென்னை கொடுங்கையூர், சோலைகோயில் கொய்யாதோப்பு பகுதியில் உள்ள குடியிருப்புக்கு அருகில் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் அதிக அளவு துர்நாற்றம் வீசுகிறது. மேலும், அந்த பகுதி வழியாக செல்லும் மக்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் குப்பைகளை அகற்றவும், குப்பை கொட்டுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்