குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2024-09-01 11:25 GMT

அரியலூர் மருத்துவக் கல்லூரி எதிரே உள்ள ஜே.ஜே.நகர் நுழைவாயில் பகுதியில் சாலை ஓரத்தில் ஏராளமான குப்பைகள் கொட்டப்பட்டு உள்ளது. இதனால் இப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த குப்பைகளில் பன்றிகள் மேய்வதினால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்