குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2024-08-18 12:53 GMT

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே தில்லையேந்தல் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியான ஈ.சி.ஆர். சாலை மற்றும்  அதனை சுற்றிய பகுதிகளில் சாலையில் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே குப்பைகளை அகற்ற வேண்டும். 

மேலும் செய்திகள்