குப்பை தொட்டி வேண்டும்

Update: 2024-08-11 11:37 GMT

திருவள்ளூர் மாவட்டம், அண்ணாநகர் பகுதியில் உள்ள ஆவடி நகராட்சி நடுநிலைப் பள்ளிக்கு அருகில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள காலியிடத்தில் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் பள்ளிக்கு வரும் மாணவர்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். மேலும், அதிக அளவு துர்நாற்றம் வீசுவதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் குப்பைகளை அகற்றவும், அந்த பகுதியில் புதிய குப்பை தொட்டிகளை அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்