குவிந்து கிடக்கும் குப்பை

Update: 2024-07-28 10:46 GMT

கரூர் மாவட்டம், புகழூர் நகராட்சி பாலத்துறை மேல்பகுதியில் வெட்டப்பட்ட மர கிளைகள், வீட்டு கழிவுகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்