அகற்றப்படாத குப்பைகள்

Update: 2024-07-21 12:43 GMT

பாகூர் கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட கிருமாம்பாக்கம், பிள்ளையார்குப்பம், காட்டுக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் குப்பைகள் முறையாக அள்ளப்படுவதில்லை. இதனால் குப்பைகள், கழிவுகள் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குப்பைகளை முறையாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்