குப்பைகள் அகற்றப்படுமா?

Update: 2024-07-21 11:25 GMT

காஞ்சீபுரம் மாவட்டம், மாங்காடு சீனிவாச நகரில் உள்ள மழைநீர் வடிகால்வாயில் அதிக அளவு குப்பை கொட்டப்பட்டுள்ளது. இதனால் மழைநீர் செல்ல வழியின்றி தேங்கி கிடக்கிறது. மேலும், இதில் கொசு அதிக அளவு உற்பத்தியாவதால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட துறை அதிகாரிகள் குப்பை கொட்டுவதை தடுக்கவும், குப்பைகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்