குப்பைகளால் சுகாதார சீர்கேடு

Update: 2024-07-14 13:05 GMT
திருவெண்ணெய்நல்லூரில் பேரூராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் திருவெண்ணெய்நல்லூர்- உளுந்தூர்பேட்டை சாலையில் உள்ள ஏரியின் ஓரமாக கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதால் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குவிந்து கிடக்கும் குப்பைகளை உடனே அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்