குப்பைகள் அகற்றப்படுமா?

Update: 2024-07-14 11:31 GMT

சென்னை கொளத்தூர், நாகாத்தம்மன் கோவில் அருகில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. இந்த கால்வாயில் பிளாஸ்டிக் பாட்டில்கள், குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் கழிவுநீர் அங்கேயே தேங்கி இருக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. மேலும் பயங்கர துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் அந்த வழியாக நடமாட முடியவில்லை. எனவே, மாநகராட்சி நிர்வாகம் குப்பைகளை அப்புறப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்