குப்பை அகற்றப்படுமா?

Update: 2024-07-07 14:30 GMT

செங்கல்பட்டு மாவட்டம், குரோம்பேட்டை ராதாநகர் பிரதான சாலை அருகில் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் உள்ள குடியிருப்புவாசிகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். மேலும், இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் குப்பையை அகற்றவும், குப்பை கொட்டுவதை தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்