சுகாதார சீர்கேடு

Update: 2024-06-30 11:50 GMT

மருதமலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இங்கு தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். ஆனால் மருதமலை பஸ் நிலையத்தில் குப்பைகள் ஆங்காங்கே குவிந்து சுகாதாரமற்ற நிலையில் காட்சி அளிக்கிறது. இதனால் அங்கு வந்து செல்லும் பக்தர்கள் முகம் சுழிக்கும் நிலை உள்ளது. அதோடு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு அவர்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது. எனவே பஸ் நிலையத்தில் குவியும் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்