பொதுமக்கள் அவதி

Update: 2024-06-23 17:00 GMT

வேடசந்தூர்-வடமதுரை சாலையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரே சாலையோரம் குப்பைகள் கொட்டப்படுகிறது. குப்பைகள் அவ்வப்போது தீ வைத்து எரிக்கப்படுவதால் புகைமூட்டம் ஏற்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும். மேலும் அந்த பகுதியில் குப்பை தொட்டி வைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்