குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2024-06-23 11:37 GMT

அரியலூர்-திருச்சி மெயின்ரோடு பகுதியில் சாலையோரம் அதிகளவில் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன. இந்த குப்பைகள் காற்றின் காரணமாக அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளின் மீது விழுகிறது. இதேபோல் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. மேலும் துர்நாற்றம் வீசி வருவதால் அந்த வழியாக செல்லும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்