குப்பைகளால் சுகாதார சீர்கேடு

Update: 2024-06-16 17:51 GMT
சின்னசேலம் அருகே பூசப்பாடி கிராமத்தில் உள்ள மூப்பனார் கோவிலுக்கு சொந்தமான இடத்தை சிலர் ஆக்கிரமித்து குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அங்கு குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்