குவிந்து கிடக்கும் குப்பை

Update: 2024-06-16 17:34 GMT

பழனி அருகே உள்ள அ.கலையம்புத்தூர் ஊராட்சியில் கடந்த சில நாட்களாக குப்பைகள் முறையாக அள்ளப்படுவதில்லை. இதனால் சாலைகளில் குப்பைகள் குவிந்து துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குப்பையை அள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்