குப்பை தொட்டி வேண்டும்

Update: 2024-06-16 13:59 GMT

காஞ்சீபுரம் மாவட்டம், குன்றத்தூர் நகராட்சியில் உள்ள வார்டுகளில் குப்பைத்தொட்டி இல்லை. அந்த பகுதி மக்கள் குப்பைகளை சாலை ஓரங்களில் கொட்டி செல்கின்றனர். இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அனைத்து வார்களிலும் குப்பை தொட்டி வைக்கவும், குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்