சுகாதார சீர்கேடு

Update: 2024-06-16 13:31 GMT

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் சிலர் குப்பைகளை சாலையோரம் கொட்டி விட்டு செல்கின்றனர். இந்த குப்பைகள் மலைபோல்குவிந்து கிடக்கின்றன. இதனால் துர்நாற்ற்ம் வீசுவதுடன் சுகாதார கேடு ஏற்படுகிறது. எனவே தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்