சுகாதார சீர்கேடு

Update: 2024-06-09 17:01 GMT

விருதுநகர் மாவட்டம் சுந்தர விநாயகபுரம் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.இங்கு சிலர் சாலையோரம் குப்பைகளை கொட்டுவதால் குப்பைகள்  அகற்றப்படாமல் மலைபோல் தேங்கி கிடக்கின்றது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்