குப்பை கொட்டுவது தடுக்கப்படுமா?

Update: 2024-06-09 11:04 GMT

செங்கல்பட்டு மாவட்டம், குரோம்பேட்டை கோவிலம்பாக்கம் சாலையில் குப்பைகள் ஆங்காங்கே கொட்டப்பட்டு, தீயிட்டு எரிக்கப்படுகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். மேலும், சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் பெரிதும் அவதி அடைகின்றனர். எனவே, சாலையில் குப்பை கொட்டுவதை தடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்