சுகாதார சீர்கேடு

Update: 2024-06-09 07:39 GMT

திங்கள்நகரில் ராதாகிருஷ்ணன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் அருகில் பொதுமக்கள் நடமாடும் இடத்தில் அங்குள்ள சில கடைகளில் இருந்து குப்பைகள், கழிவுகளை கொண்டு வந்து கொண்டுகின்றனர். இதனால், அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதுடன், தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டு வருகிறது. எனவே, கோவிலின் அருகில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுப்பதுடன், அவற்றை கொட்டுபவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்