சுகாதார சீர்கேடு

Update: 2024-06-02 14:11 GMT

செங்கல்பட்டு மாவட்டம், பெருங்களத்தூர் இந்திரா நகரில் புதிய சாலை போடப்பட்டு உள்ளது. ஆனால் அந்த சாலையின் இருபுறமும் மாடுகள் கட்டப்பட்டு உள்ளன. மேலும் அந்த பகுதியில் குப்பை தொட்டிகள் இல்லாததால் சாலையில் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் அந்த சாலை முழுவதும் அசுத்தமாக காணப்படுகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை சாலையில் கொட்டப்பட்டுள்ள குப்பபைகளை அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்