குப்பைகள் அகற்றப்படுமா?

Update: 2024-06-02 14:04 GMT

திருவள்ளூர் மாவட்டம், காரனோடை ஊராட்சிக்கு உட்பட்ட அம்பேத்கர் பிரதான சாலையில் குப்பைகள் மலை போல் கொட்டப்பட்டுள்ளது. இதனால் பயங்கர துர்நாற்றம் வீசுகிறது. மேலும் பொதுமக்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே ஊராட்சி நிர்வாகம் குப்பையை உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்