செடி, கொடிகள் அகற்றப்படுமா?

Update: 2024-06-02 14:01 GMT

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி பிருந்தாவன் நகர் 2-வது தெருவில் டிரான்ஸ்பார்மர் ஒன்று உள்ளது. இதன் மீது செடி, கொடிகள் படர்ந்து உள்ளதால் அடிக்கடி அந்த பகுதிகளில் மின்தடை மற்றும் மின்விபத்து ஏற்படுகிறது. எனவே, பெரிய விபத்துக்கள் மூலம் உயிர்சேதம் ஏதும் ஏற்படுவதற்கு முன்பு மின்வாரிய துறை அதிகாரிகள் செடிகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்