சுகாதார சீர்கேடு

Update: 2024-05-26 10:42 GMT

கூடலூர் அருகே இரும்பு பாலம் பகுதியில் உள்ள சாலையோரத்தில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால் அங்கு மலைபோல் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. அதோடு சுற்றுலா பயணிகள் தாங்கள் கொண்டு வரும் உணவு பொருட்களை சாப்பிட்டுவிட்டு கழிவுகளையும் வீசி செல்கின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. அந்த கழிவுகளை வனவிலங்குகள் தின்று உடல் நலம் பாதிக்கும் நிலை உள்ளது. எனவே அங்கு குப்பைகள் கொட்டுவதை தடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்