குப்பைகள் அகற்றப்படுமா?

Update: 2024-05-26 10:34 GMT

செங்கல்பட்டு மாவட்டம், வில்லியம்பாக்கம் தெள்ளிமேடு அருகே பாலம் ஒன்று உள்ளது. தற்போது கோடை காலம் என்பதால் அந்த பாலத்தின் வழியே தண்ணீர் செல்லவில்லை. பாலத்தின் அடியில் அதிக அளவில் குப்பைகள் அடைத்து உள்ளன. மழை காலங்களில் தண்ணீர் வரத்து அதிகமாக இருக்கும் என்பதால் முன்னெச்சரிக்கையாக குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்