புகார் எதிரொலி

Update: 2024-05-26 10:32 GMT

செங்கல்பட்டு மாவட்டம், பொலிச்சலூர் வெங்கடேஸ்வரா நகர் 3-வது தெருவில் குப்பைகள் சாலையில் கொட்டப்படுகிறது. இதுகுறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானதும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் வந்து சாலையில் குப்பைகளை அப்புறப்படுத்தினர். உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், துணை நின்ற 'தினத்தந்தி'-க்கும் அப்பகுதி பொதுமக்கள் பாராட்டை தெரிவித்துள்ளனர்.


மேலும் செய்திகள்