குப்பை தொட்டி வேண்டும்

Update: 2024-05-26 10:30 GMT

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி காமராஜ் நகர் 4-வது தெரு மற்றும் சூரியகாந்தி தெருவில் உள்ள மின்கம்பம் அருகே குப்பைகள் கொட்டிப்படுகிறது. இதனால் சுகாரதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் குப்பைகள் தீப்பிடித்து மின்விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதியில் குப்பை தொட்டிகள் அமைக்கவும், குப்பையை அப்புறப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்