குப்பையால் துர்நாற்றம்

Update: 2024-05-19 13:36 GMT

சென்னை பள்ளிக்கரணை, நாராயணபுரம் ஏரி அருகில் உள்ள ஸ்ரீநகர் முதல் தெருவில் மழைநீர் வடிகால்வாய் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இந்த கால்வாயில் குப்பைகள் அடைந்துள்ளது. இதனால் அந்த பகுதி குப்பை மேடாக காட்சியளிக்கிறது. மேலும் பயங்கர துர்நாற்றம் வீசுவதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்