குப்பைகள் அகற்றப்படுமா?

Update: 2024-05-19 13:32 GMT

சென்னை கொளத்தூர், பாலாஜி நகர் பகுதியில் மாநகராட்சியால் குப்பை தொட்டி வைக்கப்பட்டுள்ளது. அந்த குப்பை தொட்டிகளில் கடந்த சில நாட்களாகவே குப்பை நிரைந்து காணப்படுகிறது. குப்பை தொட்டியில் இருக்கும், குப்பைகளை முறையை அகற்றப்படாமல் உள்ளது. அதிக அளவு குப்பை சேர்ந்து இருப்பதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே, அப்பகுதியில் தேங்கி கிடக்கும் குப்பைகளை முறையாக அகற்ற, மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்