குப்பைகள் அகற்றப்படுமா?

Update: 2024-05-12 14:16 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் திருக்காலிமேட்டிலிருந்து பெருமாள் கோவில் செல்லும் பாதையில் 2 கிலோமீட்டர் தூரம் வரை குப்பை கொட்டப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய்த் தொற்று பரவும் அபாயம் உள்ளது. மேலும், அதிக அளவு துர்நாற்றம் வீசுவதால் அந்த பகுதி வழியாக செல்லும் பொதுமக்கள் மூக்கை மூடி செல்லும் நிலை உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்