சுகாதார சீர்கேடு

Update: 2024-05-05 17:59 GMT
திண்டிவனம்-ஜக்காம்பேட்டை தேசிய நெடுஞ்சாலையோரத்தில் இரவு நேரங்களில் சிலர் இறைச்சி கழிவுகளை கொட்டி வருகின்றனர். இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுவதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க குவிந்து கிடக்கும் இறைச்சி கழிவுகளை உடனே அகற்றுவதோடு, அங்கு சுகாதார பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்