இப்படி இருந்தால் எப்படி?

Update: 2024-05-05 17:41 GMT


திருப்பூர் காங்கயம் ரோடு அருகே கதிர்நகர் உள்ளது. இங்கு சாலையோரத்தில் குப்பைகள் அடிக்கடி தேங்குவது வாடிக்கையான விஷயமாக உள்ளது. இந்த நிலையில் தற்போது குப்பை தொட்டி கீழே சாய்ந்து கிடப்பதால் பொதுமக்கள் குப்பைகளை சாலையோரம் போட்டு விட்டு செல்கின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் வகையில் உள்ளது. இங்கு குப்பை தேங்குவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா?.


மேலும் செய்திகள்