குவிந்து கிடக்கும் குப்பை

Update: 2024-05-05 17:16 GMT

தேனி அல்லிநகரம் பெரியார்நகர் பகுதியில் சாலையோரத்தில் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் குப்பைகள் காற்றில் பறப்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். எனவே சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளை அகற்றிவிட்டு, அந்த பகுதியில் குப்பை தொட்டி வைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்