சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்

Update: 2024-05-05 12:20 GMT

அரியலூர்-திருச்சி மெயின் ரோட்டில், நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருந்து சிறிது தொலைவில் சாலையோரம் குப்பைகள் ஏராளமாக கொட்டப்படுகின்றன. இதனை அங்குள்ள தெருநாய்கள் உள்ளிட்டவை கலைத்துவிடுவதாலும், மேலும் அவை வாகனங்களின் குறுக்கே வருவதால் விபத்து ஏற்படும் அபாயமும் அதிகம் உள்ளது. மேலும் இப்பகுதியானது துர்நாற்றம் வீசி சுகாதார கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே இங்குள்ள குப்பைகளை அகற்றுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்