சுகாதார சீர்கேடு

Update: 2024-05-05 11:54 GMT

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள சில கிராமங்களில் கழிவுநீர் கால்வாயில் குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகின்றது. மேலும் இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் நிலவுகிறது. எனவே கழிவுநீர் கால்வாயில் தேங்கிய குப்பைகளை அகற்ற வேண்டும். 

மேலும் செய்திகள்