தேங்கி கிடக்கும் குப்பைகள்

Update: 2024-04-28 16:07 GMT
பழனியை அடுத்த அ.கலையம்பத்தூர் ஊராட்சி பகுதிகளில் பல இடங்களில் குப்பைகள் முறையாக அள்ளப்படுவது இல்லை. இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்